2 Oct 2009

இறுதி தினம். . .

பூக்கும்
பூக்கள் ஓரிடம் என்றாலும் ,
பூவின் வாசம்
உலகெங்கும் மணமாய். . .

நம்
வசிப்பிடம் வேறு என்றாலும்,
நம் நினைவுகள்
என்றும் ஒருங்கிணைந்த சங்கமமாய். . .

நட்புடன் என்றும். . .

-கார்த்திக்.வெ.