பூக்கும்
பூக்கள் ஓரிடம் என்றாலும் ,
பூவின் வாசம்
உலகெங்கும் மணமாய். . .
நம்
வசிப்பிடம் வேறு என்றாலும்,
நம் நினைவுகள்
என்றும் ஒருங்கிணைந்த சங்கமமாய். . .
நட்புடன் என்றும். . .
-கார்த்திக்.வெ.
2 Oct 2009
Subscribe to:
Posts (Atom)
Please feel free to give Feed backs