கருமையும்
அழகு யென்று
உணர்ந்தேன்!
அவள்
கண்ணின் கருவிழியை
பார்க்கும் பொழுது...
அவள்
கண் சிறையில்
இருப்பதால் யென்னவோ!
இவ்வுலகம்
எனக்கு
இருளாக காட்சி யழிக்கிறது!
-கார்த்திக்.வெ.
10 Sept 2009
மாற்றம் ?
இளவேநீர்
காலமாய் பூத்து குலுங்கிய
நம் நட்பு...
அவள்
அருகில் இருக்கும்
பொழுது மட்டும்
இலையுதிர் காலமாய்
மாறியது யேன்?
என்
இனிய நண்பனே!
எதிர்நோக்கும் மாற்றம்
நட்பில் அல்ல...
-கார்த்திக்.வெ.
காலமாய் பூத்து குலுங்கிய
நம் நட்பு...
அவள்
அருகில் இருக்கும்
பொழுது மட்டும்
இலையுதிர் காலமாய்
மாறியது யேன்?
என்
இனிய நண்பனே!
எதிர்நோக்கும் மாற்றம்
நட்பில் அல்ல...
-கார்த்திக்.வெ.
Subscribe to:
Posts (Atom)
