10 Sept 2009

அழகுச் சிறை!

கருமையும்
அழகு யென்று
உணர்ந்தேன்!
அவள்
கண்ணின் கருவிழியை
பார்க்கும் பொழுது...

அவள்
கண் சிறையில்
இருப்பதால் யென்னவோ!
இவ்வுலகம்
எனக்கு
இருளாக காட்சி யழிக்கிறது!

-கார்த்திக்.வெ.

No comments: