கருமையும்
அழகு யென்று
உணர்ந்தேன்!
அவள்
கண்ணின் கருவிழியை
பார்க்கும் பொழுது...
அவள்
கண் சிறையில்
இருப்பதால் யென்னவோ!
இவ்வுலகம்
எனக்கு
இருளாக காட்சி யழிக்கிறது!
-கார்த்திக்.வெ.
10 Sept 2009
Subscribe to:
Post Comments (Atom)
Please feel free to give Feed backs
No comments:
Post a Comment