இளவேநீர்
காலமாய் பூத்து குலுங்கிய
நம் நட்பு...
அவள்
அருகில் இருக்கும்
பொழுது மட்டும்
இலையுதிர் காலமாய்
மாறியது யேன்?
என்
இனிய நண்பனே!
எதிர்நோக்கும் மாற்றம்
நட்பில் அல்ல...
-கார்த்திக்.வெ.
10 Sept 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment