அன்பே!
என் மனதில்
விதை தூவி,
செடி வளர்ந்து,
மலர்கள்
மலர ஆரம்பித்து விட்டன. . .
உன் நினைவாக!
இம் மலரின் நாற்றத்தை
நீ
அறிவது எப்பொழுது. . .
என்
தோட்டத்து மலரை
நீ சூடுவாய் யென்று. . .
உதிராமல் உனக்காக
மணம் வீசிக் கொண்டு யிருக்கிறேன்...
உன்
வருகையை எதிர்நோக்கி. . .
இப்படிக்கு,
-கார்த்திக்.வெ.
5 Oct 2009
2 Oct 2009
இறுதி தினம். . .
பூக்கும்
பூக்கள் ஓரிடம் என்றாலும் ,
பூவின் வாசம்
உலகெங்கும் மணமாய். . .
நம்
வசிப்பிடம் வேறு என்றாலும்,
நம் நினைவுகள்
என்றும் ஒருங்கிணைந்த சங்கமமாய். . .
நட்புடன் என்றும். . .
-கார்த்திக்.வெ.
பூக்கள் ஓரிடம் என்றாலும் ,
பூவின் வாசம்
உலகெங்கும் மணமாய். . .
நம்
வசிப்பிடம் வேறு என்றாலும்,
நம் நினைவுகள்
என்றும் ஒருங்கிணைந்த சங்கமமாய். . .
நட்புடன் என்றும். . .
-கார்த்திக்.வெ.
Subscribe to:
Posts (Atom)
