அன்பே!
என் மனதில்
விதை தூவி,
செடி வளர்ந்து,
மலர்கள்
மலர ஆரம்பித்து விட்டன. . .
உன் நினைவாக!
இம் மலரின் நாற்றத்தை
நீ
அறிவது எப்பொழுது. . .
என்
தோட்டத்து மலரை
நீ சூடுவாய் யென்று. . .
உதிராமல் உனக்காக
மணம் வீசிக் கொண்டு யிருக்கிறேன்...
உன்
வருகையை எதிர்நோக்கி. . .
இப்படிக்கு,
-கார்த்திக்.வெ.
5 Oct 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment