4 Aug 2011

இதய திருடி....

உனது விழித்திரையில்
எனது பிம்பம் பதிக்க
கள்வனானேன். . .
உன் இதயம் திருடி!

இறுதியில் களவு போனது
என் இதயம் !
உன்னை அறியாமலேயே
நீ திருடியதால். . .

இருந்தபோதும்
இறுதிவரை தெரியவில்லை!
நான் யாரென்று உனக்கு. . .

-- கார்த்திக்.வெ

1 comment:

Anonymous said...

yaaru andha idhaya thirudii....ANUSHKAAVA?????