19 Dec 2010

என்னவள்...





நீயே! நான் யென்றபின்
உன் கூந்தல் மட்டும்
எதிரியாய்...
நான் இருக்கும் இடத்தில் அது...

உன்
மேனி தொட்ட சருகும்
உயிர் பெற்று தாவரமாகும்...

-கார்த்திக்.வெ

No comments: