இயற்கையின்
மடியில் கிடந்தது
தவழ்ந்த
அதனை ரசித்த
எனக்கு....
அவள்
அழகில் மயங்கிய தன்
காரணம் அறியோம்!
அவள்
சுவாசித்த
மூச்சுக் காற்றை
நான்
சுவாசித்த தால்
என்னவோ!
-கார்த்திக்.வெ.
23 Jul 2009
Subscribe to:
Post Comments (Atom)
Please feel free to give Feed backs
1 comment:
wow!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! really superb lines pa............
Post a Comment